ஆறுமுகத்தான்புதுக்குளம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் நடைபெறும் வருடாந்த உற்சவத்தின் 6ம் திருவிழா வெகு விமரிசையாக இடம்பெற்றது. மாம்பழத் திருவிழாவாகிய இந்தத் தினத்திலே அன்னை தந்தையே உலகம் என்னும் தத்துவத்தினை கலைஞர்கள் நாடகம் மூலம் நடத்திக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment