ஆறுமுகத்தான்புதுக்குளம் ஸ்ரீகந்தசுவாமிகோவில் 18-8-2015 அன்று கும்பாபிஷேகதின சங்காபிஷேகமும் தொடர்ந்து மறுநாள் கிராம சாந்தி பூசையும் தொடர்ந்து
முதலாம்திருவிழா 20-08-2015 அன்று கொடியேற்றவைபவத்துடன் இனிதே நடைபெற்றது அதில் சிலபடங்களை இங்கே காண்கிறீர்கள்.