ஆறுமுகத்தான்புதுக்குளம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்திற்கு
மரையடித்தகுளம் (கனடா ) பொன்னம்பலம்.செல்வநாயகம்
அவர்களால் புதிதாக வாங்கிக் கொடுக்கப்பட்ட தேர்
ஆறுமுகத்தான்புதுக்குளம் ஶ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில்
வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் தேர்த் திருவிழா
12-09-2019 அன்று மிகவும் சிறப்பாக
நடைபெற்றது..
முதலாம் திருவிழா .07.09.2016 அன்று கொடியேற்ற நிகழ்வுடன் ஆரம்பமானது இதற்கான கொடித்தம்பத்தை உபயமாக மரையடித்தகுளத்தைச்சேர்ந்த சின்னத்தம்பி குமாரசாமி ஆசிரியர் குடும்பத்தினர் உருவாக்கிக் கொடுத்திருந்தார்கள்.