ஆறுமுகத்தான்புதுக்குளம் ஸ்ரீகந்தசுவாமிகோவில் நவகுண்டபகூp பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகப் பெருஞ்சாந்திவிழா 31-08-2011 பிரதிஷ்டா பிரதமகுரு சிவப்பிரமஸ்ரீ வை.மு.பரம.சண்முகராஷசிவாச்சாரியார்.

Wednesday 31 August 2016

சேமமடு முதலாம் படிவத்தைச் சேர்ந்த 
பிரித்தானியாவில் வசிக்கும் செல்வராசா சுகுமார் அவர்களால் ஆறுமுகத்தான்புதுக்குளம் ஸ்ரீகந்தசுவாமிஆலயத்திற்கென உபயமாக நிர்மாணிக்கப்பட்ட "அமுதசுரபி எனும்" அன்னதானமடத் திறப்புவிழா.
"அமுதசுரபி எனும்" அன்னதானமடத் திறப்புவிழா.









31-08-2016 அன்றுஅன்னதானமடத்தின் சாந்திபூசை நிகழ்வு