ஆறுமுகத்தான்புதுக்குளம் ஸ்ரீகந்தசுவாமிகோவில் நவகுண்டபகூp பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகப் பெருஞ்சாந்திவிழா 31-08-2011 பிரதிஷ்டா பிரதமகுரு சிவப்பிரமஸ்ரீ வை.மு.பரம.சண்முகராஷசிவாச்சாரியார்.

Friday 3 June 2011


  
அருவமும் உருவமுமாகி அனாதியாய் பலவாய் ஒன்றாய் 
                பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாகி
  கருணைகூர் முகங்களாறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டே ஒருதிரு முருகன் வந்தங்கு உதித்தனன் உலகமுய்ய.